Wednesday, October 4, 2023

இதழ்கள்

என் அன்புக்குரிய விவான்..

குலாம் முகம்மது ஷேக் (தமிழில் நரேன்) குலாம் முகம்மது சேக் (Gulam Mohammed Sheikh)என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓர் ஓவியரும், கவிஞரும், இதழாளரும் மற்றும் கலை விமர்சகருமாவார். கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 1983...

சிறுகதைகள்

பெர்காமோவில் கொள்ளை நோய்

ஜென்ஸ் பீட்டர் ஜேக்கப்ஸன் தமிழில் - நரேன் (ஓவியம் : சீராளன் ஜெயந்தன்) ஜென்ஸ் பீட்டர் ஜேக்கப்ஸன் (7 ஏப்ரல் 1847-30 ஏப்ரல் 1885) டென்மார்க்கில் பிறந்த எழுத்தாளர், அறிவியலாளர். சொற்பமான நாவல்களும்,...

நெஞ்சொடு புலத்தல்

மயிலன் ஜி சின்னப்பன் ஓவியம்: சீராளன் ஜெயந்தன் “நாம இதப் பத்தி பேசணும்” - ஒவ்வொரு முறையும் இந்த நான்கு வார்த்தைகள் இட்டுச்செல்லும் திசையில் சிக்கலாக்கப்படப்போகும் ஏதோவொரு புதிருக்கு ஆயத்தமாகவேண்டும். “எப்படி ஒங்களால ரெண்டு பேர...

வக்கணை

துணை

கவிதைகள்

கட்டுரைகள்

என் அன்புக்குரிய விவான்..

குலாம் முகம்மது ஷேக் (தமிழில் நரேன்) குலாம் முகம்மது சேக் (Gulam Mohammed Sheikh)என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓர் ஓவியரும், கவிஞரும், இதழாளரும் மற்றும் கலை விமர்சகருமாவார். கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 1983...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

யாவரும் பதிப்பகம்

அ-புனைவுகள்

முன்னோக்கி சென்ற கலைஞனின் கால்தடம்

ஜீவ கரிகாலன் ஒரு கலைஞன் அவனிடம் இருக்கும் கலை உபகரணங்களைக் கொண்டு மட்டும் கலைப் படைப்பு உருவாகிவிடுகிறது என்று சொல்லி விட முடியாது. அதன் பின்னாலிருந்தோ இல்லை அதனைத் தாங்கியோ ஒரு சமூக நிகழ்வு,...

நேர்காணல்கள்

விவான் சுந்தரம் – நேர்காணல்

நேர்கண்டவர்: காமாயனி சர்மா தமிழில் : பாரதிராஜா டெல்லியைச் சேர்ந்த சராய் (சிஎஸ்டிஎஸ்) (CSDS) என்ற ஊடக ஆய்வுத் திட்டத்தின் எழுத்தாளரும் ஆராய்ச்சி உதவியாளாருமானவர். நேர்காணல் செய்யப்பட்ட ஆண்டு - மே 2019. ---- நான் விவான் சுந்தரத்தை...

ஈரானுக்கு மக்களாட்சி பெண்கள் மூலம் வந்துசேரும்

பாரதிராஜா அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார். மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6,...

ஜெயந்தி சங்கர் : நேர்காணல்

உரையாடல் : மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல் -2019 மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிந்தேன். வாழ்த்துக்கள். ஜெயந்தி சங்கர்: நன்றி...

இன்றைக்கு எழுதுப்படுகிற கதைகளில் நிதானம் இல்லை – லக்ஷ்மி சரவணகுமார்

நேர்கண்டவர்  – அகரமுதல்வன் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எனது முன்னோடிகளில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் என்னை வெகுவாக ஆட்கொண்டன. இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத எழுத்துக்களுக்கு உரித்தானவர். இன்றைக்கு வாசிப்புக்குள் நுழையும்...

லதா அருணாச்சலம் – நேர்காணல்

கேள்விகள் - அகரமுதல்வன் சொந்தப் புனைவுக்கேற்ற படைப்பூக்க மனநிலைக்குக் காத்திருக்கிறேன் - லதா அருணாச்சலம் நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த நைஜீரிய நாவலான “தீக்கொன்றை மலரும் பருவம்” தமிழ்வாசகப் பரப்பில் அதிக கவனத்தைப் பெற்றது. தற்போது சிறப்பான...

ஓவியம்

குலாம் முகம்மது ஷேக் (தமிழில் நரேன்) குலாம் முகம்மது சேக் (Gulam Mohammed Sheikh)என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஓர் ஓவியரும், கவிஞரும், இதழாளரும் மற்றும் கலை விமர்சகருமாவார். கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 1983...

சினிமா

அரசியல்

விமர்சனம்

LATEST ARTICLES

Most Popular