லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது...
லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது...
பிரமிளா பிரதீபன்
என் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன். எப்போது சென்றாலும் என்னை அரவணைக்கும் உணர்வை மொத்தமாய்ச் சிந்திடும் என் நிலத்தின் மீதான பிடிப்பும் ஈர்ப்பும் எத்தனை வருடப்...
ரமேஷ் பிரேதன்
விதை என்ற சொல்லிலிருந்து கவிதை என்ற சொல் உருவானது. தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் வாழ்ந்த பாணன் – பாடினி மரபினரிடையே அச்சொல்லுக்கான பொருள் புழக்கத்திற்கு வந்தது. ஐந்திணைகளிலும் திரிந்த இவர்கள் பசிக்குப்...
வேல் கண்ணன்
உப்பளங்கள் கரிக்கும் நிலத்தில் நின்றபடியே ஆன்லைன் ஆர்டர் கொடுத்த பெப்பரோனி பீட்சா(pepperoni pizza)வைச் சவச்சப்படியும் வெப்பக்காற்று எரிக்கும் நிலத்தில் 'சில் பீர்' சீப்பியபடியுமான, திணைகள் மருவிய, பிறழ்ந்த, கலங்கிய காலகட்டத்தில் "என்...
Recent Comments