Friday, April 19, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்லஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் - விரைவில்

லஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் – விரைவில்

எழுத்தாளர் அகரமுதல்வன் பொறுப்பாசிரியராகக் கொண்டுவரும் இச்சிறப்பிதழ்.. எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுப்பதிவுகளோடு நேர்காணல், வெளிவராத படைப்பு என பதிவேற்றப்படும்.

இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத எழுத்துக்களுக்கு உரித்தானவர். இன்றைக்கு வாசிப்புக்குள் நுழையும் இளைய தலைமுறையினரால் அதிகமாக வாசிக்கப்படும் இளம் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார். இவரின் சிறுகதைகளைக் கடந்து நாவல்கள் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன. முதல் நாவலான “உப்புநாய்கள்” நாவல் இவருக்கு பெரிய வாசகத்தளத்தை ஏற்படுத்தியது எனலாம். “கானகன்” நாவல் இளம் படைப்பாளிகளுக்கான  யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றது.

விரைவில்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular