தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்
vedha nayak - 2
வேதநாயக்
"முதல் நவீன கவிஞர்" என்றும் "நவீன விமர்சனத்தின் தந்தை" என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில்...
அபுனைவுகள்
தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்
vedha nayak - 2
வேதநாயக்
"முதல் நவீன கவிஞர்" என்றும் "நவீன விமர்சனத்தின் தந்தை" என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில்...
இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடி
சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தல்
ரூபன் சிவராஜா
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund - IMF)...
அம்பரம் – நூல் பார்வை
கணேஷ்பாபு
“அம்பரம்” என்ற சொல்லை முதன்முதலாகத் திருப்பாவை வாசிப்பில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். “அம்பரமே, தண்ணீரே, சோறே..” என்று துவங்கும் பாசுரத்தில். “அம்பரம்” என்ற சொல்...
ஊர் எனும் வாக்கியம்
ஜீவ கரிகாலன்
தமிழில் beating around the bush என்பதற்கான அர்த்தம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்று வைத்துக்கொள்ளலாம். இது ஒரு...
கலைச்செல்வி சிறுகதைகள்: மனித அறம் பேசும் கதைகள்
சுப்பிரமணி இரமேஷ்
‘வலி’, ‘இரவு’, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது,’ ‘மாயநதி’, ‘கூடு’ என அடுத்தடுத்துச் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் குறுகிய காலத்தில் தனக்கென ஓர்...
சலனம் பூக்கும் சாலை
சம்பத் ஜி
(உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் குறு நாவலை முன் வைத்து)
அன்பு பூக்கிற நிலம்...
கர்ணன் பேசும் அரசியல்
பாரதிராஜா
முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையின் வாழ்க்கையையும்...
‘வடதிசை நாடு’ திரைப்படமும் பெண்களின் எழுச்சியை ஆவணப்படுத்துதலும்
கார்குழலி
ஒவ்வொருவராக ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வீட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கிய காலம் மாறி இன்று எங்கெங்கும் எத்துறையிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறார்கள் பெண்கள்....
ரமேஷ் பிரேதன் நேர்காணல்
சித்ரன்: “உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனிநாடு பூமியில் தானே மலரும்.” – ஒரு பின்காலனியக் கவிஞன் கற்பனாவாதக் கவிஞனாய் உருமாறிவிட்டான் என இதை...
அரசியல்
வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்: தகவற்போரும் விளைவுகளும் Assange மீதான சட்ட நெருக்குவாரங்களும்
ரூபன் சிவராஜா
அமெரிக்காவிடம் Assange கையளிக்கப்படுவதைத் தடுக்கும் தீர்ப்பின் பின்னணியில், Assange பின்னணி குறித்தும் வீக்கிலீக்ஸ் தோற்றம் வளர்ச்சி பற்றியும், அவர் எதிர்கொண்டுள்ள சட்டச்...
விமர்சனங்கள்
தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்
vedha nayak - 2
வேதநாயக்
"முதல் நவீன கவிஞர்" என்றும் "நவீன விமர்சனத்தின் தந்தை" என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில்...
அம்பரம் – நூல் பார்வை
Ganeshbabu - 0
கணேஷ்பாபு
“அம்பரம்” என்ற சொல்லை முதன்முதலாகத் திருப்பாவை வாசிப்பில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். “அம்பரமே, தண்ணீரே, சோறே..” என்று துவங்கும் பாசுரத்தில். “அம்பரம்” என்ற சொல்...
சலனம் பூக்கும் சாலை
சம்பத் ஜி
(உமாபார்வதியின் நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள் குறு நாவலை முன் வைத்து)
அன்பு பூக்கிற நிலம்...
வேம்பலையும் இன்றைய உலக சவால்களும்
”நெடுங்குருதி” பற்றிய பார்வை
சுரேஷ் பாபு
நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The...
அறிவிப்புகள்
லஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் – விரைவில்
எழுத்தாளர் அகரமுதல்வன் பொறுப்பாசிரியராகக் கொண்டுவரும் இச்சிறப்பிதழ்.. எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுப்பதிவுகளோடு நேர்காணல், வெளிவராத படைப்பு என பதிவேற்றப்படும்.
இரண்டாயிரங்களுக்கு...
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்
வணக்கம்.
யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி - 2020 குறித்து, 2020 மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது.
உரையாடல்கள்
நேர்கண்டவர் – அகரமுதல்வன்
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எனது முன்னோடிகளில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் என்னை வெகுவாக ஆட்கொண்டன. இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில்...
கலை
ம்யூட் செய்யப்பட்ட கலைப் பேச்சு – (யாளி பேசுகிறது)
ஜீவ கரிகாலன்
நடை அடைத்தவுடன். விமானத்திலிருந்து கீழே குதித்த மகர யாளியின் குண்டலமொன்று தரையில் பட்டுத் தெறிக்க, நானும்...
இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் – டிராட்ஸ்கி மருது
(யாவரும் ஆசிரியர் குழு..)
ஒரு நன்பொழுதில் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் நடத்திய நேர்காணல்:
தமிழகத்தில் உள்ள ஓவியக்கல்லூரியில் பயிலும் மாணவனுக்கு, தான்...
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 2
(தொடரின் முந்தைய பகுதி மற்றும் முழு இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்)
கட்புலனாகா அரங்கு (Invisible Theatre) - சமூக மாற்றத்திற்கான கருவி!
யாளியின் சுவிஷேச நேரம் – 02 – ரொம்ப ஓவரா போறோமோ
ரதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்ததாக, வசந்த மண்டபத்தின் கல் சுவற்றில் இருக்கின்ற புடைப்புச் சிற்பத் தொகுதியில் இருக்கின்ற ரத கஜ துரக பதாதிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க. அந்த பக்கமாக...
தொடர்
டெல்டா ஊதாரி – 3
கொரோனா வார்டில் சொல்லப்பட்ட கதை
சிவகுமார் முத்தய்யா
கொரோனா வந்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடியவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன....
டெல்டா ஊதாரி (புதிய தொடர்)
ஆட்டங்களின் மூன்றாம் சாமம்
சிவகுமார் முத்தய்யா
தஞ்சை மாவட்டம் 1991 வரை மேற்கே வல்லம் தொடங்கி விரிகுடா கடலின் ...
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 09
சட்டவாக்க அரங்கு - சமூகத்திற்கான கலைச் செயற்பாடு
- ரூபன் சிவராஜா
(இத்தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க.. இங்கே...
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 8
‘Rashomon’ விளைவு
Rashomon – 1950இல் வெளிவந்த ஜப்பானியத் திரைப்படம். இதன் இயக்குனர் Akira Kurosawa. ஐப்பானிய நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் கதைக்களம்.
பழைய பதிவுகள்
அபுனைவு
கனவு மெய்ப்படும் கதை – 4
சபரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய...
அபுனைவு
யாளி பேசுகிறது – 14 //நம்பிக்கைகளை வளர்க்கும் கலை
நம்பிக்கைகளை வளர்க்கும் கலை
ஜீவ கரிகாலன்
யாளி இந்த முறை பேசப்போவதில்லை, அது இன்ஸோம்னியா நோயால் அவதிப்பட்டு இப்போது அது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நான் தான் பேசுகிறேன்.
உண்மையில் உரையாடல் என்பது அதிப்பட்சம் இருவருக்கு மேல் நிகழாது...
அபுனைவு
யாளி பேசுகிறது – 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.
காலத்தில் உறைந்து கிடக்கும் கலை
ஜீவ கரிகாலன்
நீண்டப் பெருந்தூக்கத்திலிருந்து எழுந்த யாளி, அநிருத்தனின் பேரிரைச்சலைப் பிண்ணனியிசையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தினைப் பார்த்து வந்த தலைவலியோடு அக்குப்பஞ்சர் வைத்தியரைச் சந்தித்தது. அதிரடியான உலகமயமாக்கல், உலகை, நகரத்தை,...
LATEST ARTICLES
தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்
vedha nayak - 2
வேதநாயக்
"முதல் நவீன கவிஞர்" என்றும் "நவீன விமர்சனத்தின் தந்தை" என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில்...
மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி
dhamayanthi - 1
தமயந்தி
“உங்க பேரு?
“காத்ரீன் மேக்னா தமிழ்ச்செல்வி”
அந்தப் பெண் ஒரு நிமிடம் ஆச்சர்யமாக நிமிர்ந்து...
கலகம் பிறக்குது
கார்த்திக் புகழேந்தி
காடு காடாக பருத்தி வெடித்துக் கிடந்தது களத்தூர் கிராமம். அதிகாலைப் பனி வாட்டம் நின்றுபோய் ஊரின் மீது வெளிச்சம் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை....
இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடி
சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தல்
ரூபன் சிவராஜா
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (International Monetary Fund - IMF)...
அம்மை
Sushilkumar - 0
சுஷில் குமார்
“தள்ளிப் போங்கல, பெரிய மத்தவனுவோ மாதி நிக்கானுவோ, குண்டியச் சொறிஞ்சிட்டு. விடியாண்டாம், முழுங்கதுக்கு வந்துட்டானுவோ” என்று எல்லோருக்கும் கேட்கும்படி முனகியபடி தன் லோடு-சைக்கிளை...
அம்பரம் – நூல் பார்வை
Ganeshbabu - 0
கணேஷ்பாபு
“அம்பரம்” என்ற சொல்லை முதன்முதலாகத் திருப்பாவை வாசிப்பில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். “அம்பரமே, தண்ணீரே, சோறே..” என்று துவங்கும் பாசுரத்தில். “அம்பரம்” என்ற சொல்...
ஆனந்த்குமார் கவிதைகள்
anandhkumar - 0
நட்சத்திரம்
*திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டதுஒரு தன்னந்தனி மின்மினிஎல்லோரும் அண்ணாந்து பார்க்கஇருளில்திரைமூடி விலக்கித்துவக்கியதுதனது ஒளிக்காட்சிகளை.ஒவ்வொருமுறைதோன்றும்போதும்பெரிய வெண்திரையைஎப்படியோ மறைத்துவிடுகிறதுஅந்த சின்னஞ்சிறு மினுக்கம்
வேதநாயக் கவிதைகள்
vedha nayak - 0
மடி திரும்பல்
நெடிந்துயர்ந்த மா மலை ஏற்றம் போல்தான் இருக்கிறதுஒரு குழந்தை நம்மேல் உறங்குவதற்குமடியில் கிடத்தப்படுகையில் (கவனம்… கவனம்… தொடையசைவுகள் அக்குழந்தை துயில் கலைந்து எழுவதற்கல்ல)சிகர...
Most Popular
தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்
வேதநாயக்
"முதல் நவீன கவிஞர்" என்றும் "நவீன விமர்சனத்தின் தந்தை" என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில்...
மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்துளி
தமயந்தி
“உங்க பேரு?
“காத்ரீன் மேக்னா தமிழ்ச்செல்வி”
அந்தப் பெண் ஒரு நிமிடம் ஆச்சர்யமாக நிமிர்ந்து...
கலகம் பிறக்குது
கார்த்திக் புகழேந்தி
காடு காடாக பருத்தி வெடித்துக் கிடந்தது களத்தூர் கிராமம். அதிகாலைப் பனி வாட்டம் நின்றுபோய் ஊரின் மீது வெளிச்சம் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை....
Recent Comments