என் படைப்பில் என் நிலம்…
லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது...
அபுனைவுகள்
என் படைப்பில் என் நிலம்…
லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது...
என் படைப்பில் என் நிலம்
பிரமிளா பிரதீபன்
என் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன். எப்போது சென்றாலும் என்னை அரவணைக்கும் உணர்வை மொத்தமாய்ச் சிந்திடும் என் நிலத்தின் மீதான பிடிப்பும் ஈர்ப்பும் எத்தனை வருடப்...
என் படைப்பில் என் நிலம் – பாலைவன லாந்தர்
பிறந்துவிட்டதால் மட்டுமே ஒரு நிலம் எனக்கானதாகிவிடுமா என்ன? அல்லது என்னைப்போன்றே சூழல் காரணமாக சென்னையில் வசிக்கும் எண்ணற்ற மக்களுக்கு எதுதான் நிலம் ஆகும்? காயல்பட்டினத்தின் அரசு மருத்துவமனையில் இன்றும் வேரூன்றி நிற்கும் ஆலமரத்தின்...
என் எழுத்தில் என் நிலம்…
கார்த்திக் புகழேந்தி
அறிஞர் தொ.ப தனது நேர்காணல் ஒன்றில் பண்பாடு குறித்த கேள்வியில், “பண்பாடு என்பது நிலம் சார்ந்தது. நிலம் என்றால் வெறும் மண்...
செப்-அக்டோபர் 2022 இதழ்
வணக்கம்,
எப்போதும் போல தாமதமாக இந்த இதழும். பொறுமையோடு காத்திருக்கும் படைப்பாளர்களுக்கு முதலில் எமது நன்றி.
மின்னிதழ்களின் வசதியாக எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம், எத்தனை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம் என்கிற அம்சங்கள் எல்லாம் காலாவதி...
கர்ண நாதம்
கர்ண நாதம்
(ஸ்ரீதர் நாராயணன் எழுதிய அம்மாவின் பதில்கள் குறித்து அம்பை எழுதிய மதிப்புரை)
பெரும் ஓசையுடன் ஒன்று கிளம்பும்போது கொஞ்சம் பின்வாங்கவேண்டியிருக்கிறது. அந்த ஓசையை உள்வாங்க. அந்த ஓசையுடன் வருவதைச் செவிமடுக்க. அதில் கலந்திருப்பதைப்...
மந்திரமாவது
காளீஸ்வரன்
“அக்கா… அக்கோவ்”
சற்றே தயக்கம் தொனித்தாலும் வலுவாக எழுப்பப்பட்ட குரல் குமரேசனின் தூக்கத்தைக் கலைத்தது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை சரிப்படுத்திக்கொண்டு, படுத்தவாறே அண்ணாந்து கெடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு. கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட...
கர்ணன் பேசும் அரசியல்
பாரதிராஜா
முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையின் வாழ்க்கையையும்...
‘வடதிசை நாடு’ திரைப்படமும் பெண்களின் எழுச்சியை ஆவணப்படுத்துதலும்
கார்குழலி
ஒவ்வொருவராக ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வீட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கிய காலம் மாறி இன்று எங்கெங்கும் எத்துறையிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறார்கள் பெண்கள்....
அரசியல்
மியான்மார்: உள்ளகச் சிக்கல்களும் வெளித்தரப்புகளின் நலன்களும்
ரூபன் சிவராஜா
சீனாவிற்கு மியான்மார் சார்ந்து தொலைநோக்கு அடிப்படையிலான இலக்குகள் உள்ளன. சீனாவின் வணிகம் மிகப்பெருமளவில் கடலை மையப்படுத்தியது. இந்துமா கடலுக்கு மலாக்கா நீரிணை...
விமர்சனங்கள்
புத்தநிலையும் சில பட்டாம்பூச்சிகளும்
செந்தில்குமார் நடராஜன்
முதலில்அண்ணன்கள் கைவிட்டார்கள்.பிறகுகாதலிகள் கைவிட்டார்கள்.முடிவில்தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.இன்னும் தொடர்ந்ததுகைவிடல் படலம்.இறுதியாக அவனைஅவனே கைவிட்டான்.அதற்குப் பிறகுதான்நிகழ்ந்தது அற்புதம்.
கர்ண நாதம்
கர்ண நாதம்
(ஸ்ரீதர் நாராயணன் எழுதிய அம்மாவின் பதில்கள் குறித்து அம்பை எழுதிய மதிப்புரை)
பெரும் ஓசையுடன் ஒன்று கிளம்பும்போது கொஞ்சம் பின்வாங்கவேண்டியிருக்கிறது. அந்த ஓசையை உள்வாங்க. அந்த ஓசையுடன் வருவதைச் செவிமடுக்க. அதில் கலந்திருப்பதைப்...
தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்
vedha nayak - 2
வேதநாயக்
"முதல் நவீன கவிஞர்" என்றும் "நவீன விமர்சனத்தின் தந்தை" என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில்...
அம்பரம் – நூல் பார்வை
Ganeshbabu - 0
கணேஷ்பாபு
“அம்பரம்” என்ற சொல்லை முதன்முதலாகத் திருப்பாவை வாசிப்பில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். “அம்பரமே, தண்ணீரே, சோறே..” என்று துவங்கும் பாசுரத்தில். “அம்பரம்” என்ற சொல்...
அறிவிப்புகள்
லஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் – விரைவில்
எழுத்தாளர் அகரமுதல்வன் பொறுப்பாசிரியராகக் கொண்டுவரும் இச்சிறப்பிதழ்.. எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுப்பதிவுகளோடு நேர்காணல், வெளிவராத படைப்பு என பதிவேற்றப்படும்.
இரண்டாயிரங்களுக்கு...
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்
வணக்கம்.
யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி - 2020 குறித்து, 2020 மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது.
உரையாடல்கள்
வேல் கண்ணன்
உப்பளங்கள் கரிக்கும் நிலத்தில் நின்றபடியே ஆன்லைன் ஆர்டர் கொடுத்த பெப்பரோனி பீட்சா(pepperoni pizza)வைச் சவச்சப்படியும் வெப்பக்காற்று எரிக்கும் நிலத்தில் 'சில் பீர்'...
கலை
ம்யூட் செய்யப்பட்ட கலைப் பேச்சு – (யாளி பேசுகிறது)
ஜீவ கரிகாலன்
நடை அடைத்தவுடன். விமானத்திலிருந்து கீழே குதித்த மகர யாளியின் குண்டலமொன்று தரையில் பட்டுத் தெறிக்க, நானும்...
இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் – டிராட்ஸ்கி மருது
(யாவரும் ஆசிரியர் குழு..)
ஒரு நன்பொழுதில் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் நடத்திய நேர்காணல்:
தமிழகத்தில் உள்ள ஓவியக்கல்லூரியில் பயிலும் மாணவனுக்கு, தான்...
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 2
(தொடரின் முந்தைய பகுதி மற்றும் முழு இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்)
கட்புலனாகா அரங்கு (Invisible Theatre) - சமூக மாற்றத்திற்கான கருவி!
யாளியின் சுவிஷேச நேரம் – 02 – ரொம்ப ஓவரா போறோமோ
ரதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்ததாக, வசந்த மண்டபத்தின் கல் சுவற்றில் இருக்கின்ற புடைப்புச் சிற்பத் தொகுதியில் இருக்கின்ற ரத கஜ துரக பதாதிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க. அந்த பக்கமாக...
தொடர்
டெல்டா ஊதாரி – 3
கொரோனா வார்டில் சொல்லப்பட்ட கதை
சிவகுமார் முத்தய்யா
கொரோனா வந்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடியவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன....
டெல்டா ஊதாரி (புதிய தொடர்)
ஆட்டங்களின் மூன்றாம் சாமம்
சிவகுமார் முத்தய்யா
தஞ்சை மாவட்டம் 1991 வரை மேற்கே வல்லம் தொடங்கி விரிகுடா கடலின் ...
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 09
சட்டவாக்க அரங்கு - சமூகத்திற்கான கலைச் செயற்பாடு
- ரூபன் சிவராஜா
(இத்தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க.. இங்கே...
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 8
‘Rashomon’ விளைவு
Rashomon – 1950இல் வெளிவந்த ஜப்பானியத் திரைப்படம். இதன் இயக்குனர் Akira Kurosawa. ஐப்பானிய நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் கதைக்களம்.
பழைய பதிவுகள்
அபுனைவு
கனவு மெய்ப்படும் கதை – 4
சபரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய...
அபுனைவு
யாளி பேசுகிறது – 14 //நம்பிக்கைகளை வளர்க்கும் கலை
நம்பிக்கைகளை வளர்க்கும் கலை
ஜீவ கரிகாலன்
யாளி இந்த முறை பேசப்போவதில்லை, அது இன்ஸோம்னியா நோயால் அவதிப்பட்டு இப்போது அது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நான் தான் பேசுகிறேன்.
உண்மையில் உரையாடல் என்பது அதிப்பட்சம் இருவருக்கு மேல் நிகழாது...
அபுனைவு
யாளி பேசுகிறது – 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.
காலத்தில் உறைந்து கிடக்கும் கலை
ஜீவ கரிகாலன்
நீண்டப் பெருந்தூக்கத்திலிருந்து எழுந்த யாளி, அநிருத்தனின் பேரிரைச்சலைப் பிண்ணனியிசையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தினைப் பார்த்து வந்த தலைவலியோடு அக்குப்பஞ்சர் வைத்தியரைச் சந்தித்தது. அதிரடியான உலகமயமாக்கல், உலகை, நகரத்தை,...
LATEST ARTICLES
ட்ராமா குயின்
ரம்யா
முதன்முறையாக அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பு பேருந்து ஏறி அமர்ந்த கணம் தோன்றியது. அவளின் தாட்டீகமான விரிந்த மார்பையும், கட்டுமஸ்தான தேகத்தையும் கணீரென்ற குரலையும் மேடையையே ஆக்கிரமித்து நடிக்கும் அவளின்...
என் படைப்பில் என் நிலம்…
லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது...
என் படைப்பில் என் நிலம்
பிரமிளா பிரதீபன்
என் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன். எப்போது சென்றாலும் என்னை அரவணைக்கும் உணர்வை மொத்தமாய்ச் சிந்திடும் என் நிலத்தின் மீதான பிடிப்பும் ஈர்ப்பும் எத்தனை வருடப்...
ஆனந்த் குமார் கவிதைகள்
பைத்திய எறும்பு
நிலவு முழுதாய்
விரிந்த ஒரு இரவில்
அந்த சின்னஞ்சிறு எறும்பிற்கு
பித்திளகி விட்டது
இதுவரை
ஒரு மலரைக்கூட
முழுதாய் கண்டிராத அது
தேடுகிறது
மேல்நோக்கிய பாதையை
வாழ்வை நொந்து
வழிதொலைந்து அலைகிறது
தான் வசிக்கும் வெண்மலரின்
இதழ்களுக்கிடையில்
***
படுத்தபடிக்கே
வானில் ஏறுகிறது
குழந்தை
முதுகில் பூமியை சுமந்தபடி
வானில் ஏறும் குழந்தை
அதை அத்தனை
விருப்பத்தோடு செய்கிறது
குறுக்கே தனக்குப்...
வேல்கண்ணன் கவிதைகள்
1. கடல் நினைவு
செக்கச் சிவந்த கருநீலம்
இளமஞ்சள் நெளி கானலுடன்
உடல் தழுவும்
உப்புக் கரிப்பில்
நின்றுவிடுகிறேன்
அணியாத சேலை மடிக்கும் அலைகள்
பறிக்கவியலா வெண்பூ விளிம்புகள்
எனை தீண்டியபடி.
கடல் வானம்
இணை கோட்டை
தேடும் கண்களுக்கு
ஒரு விள்ளல் போதும்
நிலையாய் நிற்க.
நிரந்தரமாய் வியாபித்திருக்கும்
கடலெனும் வானம் கடலெனும்...
சாருக் செல்வராஜ் கவிதைகள்
கடல் பற்றி எனது அல்லது கடலின் கூற்று:
கடல் காமம் கொதிக்கும் உலை
அலை தோற்றுப்போன புணர்ச்சியின் தழுவல்
கரை இத்தனை யுகத்தீண்டல்களின் விறைக்காத மயிர்
ஒரு அலை உலுக்கியதில் உதிர்ந்தது போக
ஒரு அலை அரித்ததில் தேய்ந்து...
கெட்ட குமாரன்
கு.கு.விக்டர் பிரின்ஸ்
இரண்டாயிரம் பாஸ்டர்களுக்குச் சற்றே குறைவான எண்ணிக்கையில் அகில இந்திய கோல்கோதா பெந்தேகோஸ்தே சபைகளின் தலைவருக்கான தேர்தல் சென்னையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து ஆயத்த நிலையுடன் தயாராக இருந்தது. மூன்று...
Most Popular
பிரயாணம்
வைரவன் லெ.ரா
1
'எஸ்தரு.. முன்னாடி நல்ல வெளஞ்ச மாங்கா கெடக்கே, எடுத்து உள்ள வைக்கேன். சிலிவி மீனு கொண்டு வருவா. வெரலு நீளத்துக்கு சாள வாங்கி கொழம்பு வை. கெழங்கு கெடக்கான்னு அடுக்காளைல பாரு.'...
1929
பிரமிளா பிரதீபன்
“எம் பேரு தாரணி. தாரணி யசோதரன்”
இல்லையில்லை.. இவ்வளவு தெளிவாக ஒரு பைத்தியம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டாது. பின் எப்படித் தொடங்குவதாம். இவர் மிகப் பிரபல்யமான மனோத்துவ ஆலோசனையாளர்...
ட்ராமா குயின்
ரம்யா
முதன்முறையாக அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பு பேருந்து ஏறி அமர்ந்த கணம் தோன்றியது. அவளின் தாட்டீகமான விரிந்த மார்பையும், கட்டுமஸ்தான தேகத்தையும் கணீரென்ற குரலையும் மேடையையே ஆக்கிரமித்து நடிக்கும் அவளின்...
என் படைப்பில் என் நிலம்…
லட்சுமிஹர்
எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.
அதன் வெளிப்பாட்டை எனது...
Recent Comments