Monday, June 5, 2023

இதழ்கள்

ஜிலேபி

சரவணன் சந்திரன் சின்ன வயதில் இருந்தே ராகவனுக்கு ஜிலேபி என்றால் கொள்ளைப் பிரியம். மீசை அரும்பின காலத்தில் அவன் பார்த்தவொரு படத்தில் முதலிரவு காட்சியொன்றில் அவளுக்கு ஜிலேபியை நாயகன் ஊட்டி விடுகையில், அவள் நாணிச்...

சிறுகதைகள்

ஜிலேபி

சரவணன் சந்திரன் சின்ன வயதில் இருந்தே ராகவனுக்கு ஜிலேபி என்றால் கொள்ளைப் பிரியம். மீசை அரும்பின காலத்தில் அவன் பார்த்தவொரு படத்தில் முதலிரவு காட்சியொன்றில் அவளுக்கு ஜிலேபியை நாயகன் ஊட்டி விடுகையில், அவள் நாணிச்...

சுருள்

வைரவன் லெ.ரா வீட்டிலுள்ள எல்லோருமே எதிர்பார்த்திருக்கும் இறுதியான நாள் இன்றாகவும் இருக்கலாம். சென்னைக்கும் நாகர்கோயிலுக்குமிடையே கடந்த ஒரு வருடத்தில் தான் எத்தனை ஓட்டங்கள். உடல் பருத்து, முகம் நிறைத்து தாடியும், அசுவாரசியமான உள்ளக்கிடங்கும் சேர...

கோல்ட்

கவிதைகள்

கட்டுரைகள்

என் படைப்பில் என் நிலம்

கலைச்செல்வி எனது நிலம் என்பது எது? சொந்த நிலமென்று எதை சொல்வது? பூர்வீகம் என்று எங்கோ ஒன்றிருப்பதையா? சூழ்நிலையின் பொருட்டு தாயாரின் பிறந்த வீட்டிலோ தந்தையாரின் ஊரிலோ பிறந்து விடுவதையா? வளரும் சூழலில்...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

யாவரும் பதிப்பகம்

அ-புனைவுகள்

என் படைப்பில் என் நிலம்…

லட்சுமிஹர் எதையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை. அதன் வெளிப்பாட்டை எனது...

நேர்காணல்கள்

ஜெயந்தி சங்கர் : நேர்காணல்

உரையாடல் : மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல் -2019 மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிந்தேன். வாழ்த்துக்கள். ஜெயந்தி சங்கர்: நன்றி...

இன்றைக்கு எழுதுப்படுகிற கதைகளில் நிதானம் இல்லை – லக்ஷ்மி சரவணகுமார்

நேர்கண்டவர்  – அகரமுதல்வன் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எனது முன்னோடிகளில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் என்னை வெகுவாக ஆட்கொண்டன. இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத எழுத்துக்களுக்கு உரித்தானவர். இன்றைக்கு வாசிப்புக்குள் நுழையும்...

லதா அருணாச்சலம் – நேர்காணல்

கேள்விகள் - அகரமுதல்வன் சொந்தப் புனைவுக்கேற்ற படைப்பூக்க மனநிலைக்குக் காத்திருக்கிறேன் - லதா அருணாச்சலம் நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த நைஜீரிய நாவலான “தீக்கொன்றை மலரும் பருவம்” தமிழ்வாசகப் பரப்பில் அதிக கவனத்தைப் பெற்றது. தற்போது சிறப்பான...

ரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி 3

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்தொகுப்பு - சித்ரன் முருகபூபதி: நாடகக் கலைவெளிக்குள் உடல், உணர்வு, பிரதி, வெளி, சமகாலம் இவற்றிற்கான தொடர்பாடல் பற்றி பேச முடியுமா? இசையைத் தவிர  ஓவியம்,...

ரமேஷ் பிரேதன் நேர்காணல் – பாகம் 2

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ் லக்ஷ்மி சரவணகுமார்: அதீதனின் இதிகாசம் கிரணத்தில் வந்தபோது அதை நீள்கவிதை என்றே நீங்கள் அறிவித்திருந்தாலும் நூலாய் வாசிக்கையில் அதையொரு நாவலாகவே உணரமுடிந்தது. அந்த...

ஓவியம்

ஒவ்வொரு கண்காட்சியிலும், ஏதோ ஒரு விதத்தில் தன்னை, தனது ஆக்கங்களை பலருக்கும் நெருக்கமான உணர்வுகளாகத் தரும் உழைப்பைத் தருபவர் விஜய் பிச்சுமணி. ஒரு அசல் யானைக்கு நிகரான யானையைப் படைக்கும் போதும், வனத்தின் ஓசையை, அவலச் சுவை கொண்ட மழைப்பாடலாக பிரம்மாண்ட மழைத்துளிகள் என முற்றிலுமாக வெவ்வேறு களங்களை தனது வலிமையான கலை மொழியில் படைத்து வருகிறார்

சினிமா

அரசியல்

விமர்சனம்

LATEST ARTICLES

Most Popular